Skip to content
Chapter 63 / 133 · Kurals 621–630

Intrepidity in the Face of Misfortune

இடுக்கணழியாமை

On meeting adversity without inward collapse, understanding its changing nature, and preserving steadiness when hardship arrives repeatedly.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 621✦ Narrative

இடுக்கண் வருங்கா னகுக வதனை
யடுத்தூர்வ தஃதொப்ப தில்.

Smile, with patient, hopeful heart, in troublous hour; / Meet and so vanquish grief; nothing hath equal power.

Kural 622✦ Narrative

வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும்.

Though sorrow, like a flood, comes rolling on, / When wise men's mind regards it,- it is gone.

Kural 623✦ Narrative

இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக்
கிடும்பை படாஅ தவர்.

Who griefs confront with meek, ungrieving heart, / From them griefs, put to grief, depart.

Kural 624✦ Narrative

மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பாடு டைத்து.

Like bullock struggle on through each obstructed way; / From such an one will troubles, troubled, roll away.

Kural 625✦ Narrative

அடுக்கி வரினு மழிவிலா னுற்ற
விடுக்க ணிடுக்கட் படும்.

When griefs press on, but fail to crush the patient heart, / Then griefs defeated, put to grief, depart.

Kural 626✦ Narrative

அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புத றேற்றா தவர்.

Who boasted not of wealth, nor gave it all their heart, / Will not bemoan the loss, when prosperous days depart.

Kural 627✦ Narrative

இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்.

'Man's frame is sorrow's target', the noble mind reflects, / Nor meets with troubled mind the sorrows it expects.

Kural 628✦ Narrative

இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான்
றுன்ப முறுத லிலன்.

He seeks not joy, to sorrow man is born, he knows; / Such man will walk unharmed by touch of human woes.

Kural 629✦ Narrative

இன்பத்து ளின்பம் விழையாதான் றுன்பத்துட்
டுன்ப முறுத லிலன்.

Mid joys he yields not heart to joys' control. / Mid sorrows, sorrow cannot touch his soul.

Kural 630✦ Narrative

இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன்
னொன்னார் விழையுஞ் சிறப்பு.

Who pain as pleasure takes, he shall acquire / The bliss to which his foes in vain aspire.