The Country
On the conditions by which a realm flourishes, including sustenance, health, social concord, resources, and responsible rule.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.
“Where spreads fertility unfailing, where resides a band, / Of virtuous men, and those of ample wealth, call that a 'land'”
பெரும்பொருளாற் பெட்டத்த தாகி யருங்கேட்டா
லாற்ற விளைவது நாடு.
“That is a 'land' which men desire for wealth's abundant share, / Yielding rich increase, where calamities are rare.”
பொறையொருங்கு மேல்வருங்காற் றாங்கி யிறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு.
“When burthens press, it bears; Yet, With unfailing hand / To king due tribute pays: that is the 'land'”
உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ்
சேரா தியல்வது நாடு.
“That is a 'land' whose peaceful annals know, / Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.”
பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
கொல்குறும்பு மில்லது நாடு.
“From factions free, and desolating civil strife, and band / Of lurking murderers that king afflict, that is the 'land'.”
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டிற் றலை.
“Chief of all lands is that, where nought disturbs its peace; / Or, if invaders come, still yields its rich increase.”
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு.
“Waters from rains and springs, a mountain near, and waters thence; / These make a land, with fortress' sure defence.”
பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம
மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.
“A country's jewels are these five: unfailing health, / Fertility, and joy, a sure defence, and wealth.”
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
“That is a land that yields increase unsought, / That is no land whose gifts with toil are bought.”
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
“Though blest with all these varied gifts' increase, / A land gains nought that is not with its king at peace.”