Skip to content
Chapter 88 / 133 · Kurals 871–880

Assessing Enmity

பகைத்திறந்தெரிதல்

On discerning the character of enemies, one's own position, and the fitting response under changing strategic conditions.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 871✦ Narrative

பகையென்னும் பண்பி லதனை யொருவ
னகையேயும் வேண்டற்பாற் றன்று.

For Hate, that ill-conditioned thing not e'en in jest. / Let any evil longing rule your breast.

Kural 872✦ Narrative

வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.

Although you hate incur of those whose ploughs are bows, / Make not the men whose ploughs are words your foes!

Kural 873✦ Narrative

ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

Than men of mind diseased, a wretch more utterly forlorn, / Is he who stands alone, object of many foeman's scorn.

Kural 874✦ Narrative

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
றகைமைக்கட் டங்கிற் றுலகு.

The world secure on his dexterity depends, / Whose worthy rule can change his foes to friends.

Kural 875✦ Narrative

தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவன்
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.

Without ally, who fights with twofold enemy o'ermatched, / Must render one of these a friend attached.

Kural 876✦ Narrative

தேறினுந் தேறா விடினு மழிவின்கட்
டேறான் பகாஅன் விடல்.

Whether you trust or not, in time of sore distress, / Questions of diff'rence or agreement cease to press.

Kural 877✦ Narrative

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மேன்மை பகைவ ரகத்து.

To those who know them not, complain not of your woes; / Nor to your foeman's eyes infirmities disclose.

Kural 878✦ Narrative

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கட் பட்ட செருக்கு.

Know thou the way, then do thy part, thyself defend; / Thus shall the pride of those that hate thee have an end.

Kural 879✦ Narrative

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.

Destroy the thorn, while tender point can work thee no offence; / Matured by time, 'twill pierce the hand that plucks it thence.

Kural 880✦ Narrative

உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

But breathe upon them, and they surely die, / Who fail to tame the pride of angry enemy.