Skip to content
Chapter 90 / 133 · Kurals 891–900

Not Offending the Great and Powerful

பெரியாரைப்பிழையாமை

On the grave consequences classically attributed to offending powerful rulers or ascetics, represented without making power immune from accountability.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 891✦ Narrative

ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாந் தலை.

The chiefest care of those who guard themselves from ill, / Is not to slight the powers of those who work their mighty will.

Kural 892✦ Narrative

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா விடும்பை தரும்.

If men will lead their lives reckless of great men's will, / Such life, through great men's powers, will bring perpetual ill.

Kural 893✦ Narrative

கெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி
னாற்று பவர்க ணிழுக்கு.

Who ruin covet let them shut their ears, and do despite / To those who, where they list to ruin have the might.

Kural 894✦ Narrative

கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல்.

When powerless man 'gainst men of power will evil deeds essay, / Tis beck'ning with the hand for Death to seize them for its prey.

Kural 895✦ Narrative

யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட்ட வர்.

Who dare the fiery wrath of monarchs dread, / Where'er they flee, are numbered with the dead.

Kural 896✦ Narrative

எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

Though in the conflagration caught, he may escape from thence: / He 'scapes not who in life to great ones gives offence.

Kural 897✦ Narrative

வகைமாண்ட வாழ்க்கையு வான்பொருளு மென்னாந்
தகைமாண்ட தக்கார் செறின்.

Though every royal gift, and stores of wealth your life should crown, / What are they, if the worthy men of mighty virtue frown?

Kural 898✦ Narrative

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

If they, whose virtues like a mountain rise, are light esteemed; / They die from earth who, with their households, ever-during seemed.

Kural 899✦ Narrative

ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

When blazes forth the wrath of men of lofty fame, / Kings even fall from high estate and perish in the flame.

Kural 900✦ Narrative

இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

Though all-surpassing wealth of aid the boast, / If men in glorious virtue great are wrath, they're lost.