Not Offending the Great and Powerful
On the grave consequences classically attributed to offending powerful rulers or ascetics, represented without making power immune from accountability.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாந் தலை.
“The chiefest care of those who guard themselves from ill, / Is not to slight the powers of those who work their mighty will.”
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா விடும்பை தரும்.
“If men will lead their lives reckless of great men's will, / Such life, through great men's powers, will bring perpetual ill.”
கெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி
னாற்று பவர்க ணிழுக்கு.
“Who ruin covet let them shut their ears, and do despite / To those who, where they list to ruin have the might.”
கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல்.
“When powerless man 'gainst men of power will evil deeds essay, / Tis beck'ning with the hand for Death to seize them for its prey.”
யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட்ட வர்.
“Who dare the fiery wrath of monarchs dread, / Where'er they flee, are numbered with the dead.”
எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
“Though in the conflagration caught, he may escape from thence: / He 'scapes not who in life to great ones gives offence.”
வகைமாண்ட வாழ்க்கையு வான்பொருளு மென்னாந்
தகைமாண்ட தக்கார் செறின்.
“Though every royal gift, and stores of wealth your life should crown, / What are they, if the worthy men of mighty virtue frown?”
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
“If they, whose virtues like a mountain rise, are light esteemed; / They die from earth who, with their households, ever-during seemed.”
ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
“When blazes forth the wrath of men of lofty fame, / Kings even fall from high estate and perish in the flame.”
இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
“Though all-surpassing wealth of aid the boast, / If men in glorious virtue great are wrath, they're lost.”