Skip to content
Chapter 95 / 133 · Kurals 941–950

Medicine

மருந்து

On bodily balance, measured eating, diagnosis, and treatment in the classical medical frame; explain the source accurately without offering personalised medical advice.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 941✦ Narrative

மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று.

The learned books count three, with wind as first; of these, / As any one prevail, or fail; 'twill cause disease.

Kural 942✦ Narrative

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்.

No need of medicine to heal your body's pain, / If, what you ate before digested well, you eat again.

Kural 943✦ Narrative

அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு.

Who has a body gained may long the gift retain, / If, food digested well, in measure due he eat again.

Kural 944✦ Narrative

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

Knowing the food digested well, when hunger prompteth thee, / With constant care, the viands choose that well agree.

Kural 945✦ Narrative

மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி
னூறுபா டில்லை யுயிர்க்கு.

With self-denial take the well-selected meal; / So shall thy frame no sudden sickness feel.

Kural 946✦ Narrative

இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்கும்
கழிபே ரிரையான்க ணோய்.

On modest temperance as pleasures pure, / So pain attends the greedy epicure.

Kural 947✦ Narrative

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி
னோயள வின்றிப் படும்.

Who largely feeds, nor measure of the fire within maintains, / That thoughtless man shall feel unmeasured pains.

Kural 948✦ Narrative

நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

Disease, its cause, what may abate the ill: / Let leech examine these, then use his skill.

Kural 949✦ Narrative

உற்றா னளவும் பிணியளவுங் காலமுங்
கற்றான் கருதிச் செயல்.

The habitudes of patient and disease, the crises of the ill / These must the learned leech think over well, then use his skill.

Kural 950✦ Narrative

உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து.

For patient, leech, and remedies, and him who waits by patient's side, / The art of medicine must fourfold code of laws provide.