Nobility of Character
On rectitude, self-respect, truthfulness, a bright face toward those who come asking, giving, gentle speech, refusal to despise, and humility toward all; the birth premise of the source is reported as its period’s and never endorsed.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
செப்பமும் நாணு மொருங்கு.
“Save in the scions of a noble house, you never find / Instinctive sense of right and virtuous shame combined.”
ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் மூன்று
மிழுக்கார் குடிப்பிறந் தார்.
“In these three things the men of noble birth fail not: / In virtuous deed and truthful word, and chastened thought.”
நகையீகை யின்சொ லிகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
“The smile, the gift, the pleasant word, unfailing courtesy / These are the signs, they say, of true nobility.”
அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்த லிலர்.
“Millions on millions piled would never win / The men of noble race to soul-degrading sin.”
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரித லின்று.
“Though stores for charity should fail within, the ancient race / Will never lose its old ancestral grace.”
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்.
“Whose minds are set to live as fits their sire's unspotted fame, / Stooping to low deceit, commit no deeds that gender shame.”
குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.
“The faults of men of noble race are seen by every eye, / As spots on her bright orb that walks sublime the evening sky.”
நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக்
குலத்தின்க ணையப் படும்.
“If lack of love appear in those who bear some goodly name, / 'Twill make men doubt the ancestry they claim.”
நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.
“Of soil the plants that spring thereout will show the worth: / The words they speak declare the men of noble birth.”
நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
“Who seek for good the grace of virtuous shame must know; / Who seek for noble name to all must reverence show.”