Honour
On preserving moral dignity, refusing disgrace even for advantage or survival, and distinguishing principled honour from pride, shame culture, or concern for appearances.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
இன்றி யமையாச் சிறப்பின வாயினுங்
குன்ற வருப விடல்.
“Though linked to splendours man no otherwise may gain, / Reject each act that may thine honour's clearness stain.”
சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்
“Who seek with glory to combine honour's untarnished fame, / Do no inglorious deeds, though men accord them glory's name.”
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டு முயர்வு.
“Bow down thy soul, with increase blest, in happy hour; / Lift up thy heart, when stript of all by fortune's power.”
தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை.
“Like hairs from off the head that fall to earth, / When fall'n from high estate are men of noble birth.”
குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின்.
“If meanness, slight as 'abrus' grain, by men be wrought, / Though like a hill their high estate, they sink to nought.”
புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை.
“It yields no praise, nor to the land of Gods throws wide the gate: / Why follow men who scorn, and at their bidding wait?”
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே
கெட்டா னெனப்படுத னன்று.
“Better 'twere said, 'He's perished!' than to gain / The means to live, following in foeman's train.”
மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து.
“When high estate has lost its pride of honour meet, / Is life, that nurses this poor flesh, as nectar sweet?”
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
ருயிர்நீப்பர் மானம் வரின்.
“Like the wild ox that, of its tuft bereft, will pine away, / Are those who, of their honour shorn, will quit the light of day.”
இளிவரின் வாழாத மான முடையா
ரொளிதொழு தேத்து முலகு.
“Who, when dishonour comes, refuse to live, their honoured memory / Will live in worship and applause of all the world for aye!”