Tyrannical Rule
On the violence, arbitrary extraction, public grief, and wider ruin that follow when a ruler abandons justice and governs cruelly.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
கொலைமேற் கொண்டாரிற் கொடிதே யலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.
“Than one who plies the murderer's trade, more cruel is the king / Who all injustice works, his subjects harassing.”
வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
கோலொடு நின்றா னிரவு.
“As 'Give' the robber cries with lance uplift, / So kings with sceptred hand implore a gift.”
நாடொறு நாடி முறைசெய்ய மன்னவ
னாடொறு நாடு கெடும்.
“Who makes no daily search for wrongs, nor justly rules, that king / Doth day by day his realm to ruin bring.”
கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச்
சூழாது செய்ய மரசு.
“Whose rod from right deflects, who counsel doth refuse, / At once his wealth and people utterly shall lose.”
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
“His people's tears of sorrow past endurance, are not they / Sharp instruments to wear the monarch's wealth away?”
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன்
மன்னாவா மன்னர்க் கொளி.
“To rulers' rule stability is sceptre right; / When this is not, quenched is the rulers' light.”
துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு.
“As lack of rain to thirsty lands beneath, / Is lack of grace in kings to all that breathe.”
இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
“To poverty it adds a sharper sting, / To live beneath the sway of unjust king.”
முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்.
“Where king from right deflecting, makes unrighteous gain, / The seasons change, the clouds pour down no rain.”
ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்.
“Where guardian guardeth not, udder of kine grows dry, / And Brahmans' sacred lore will all forgotten lie.”